போஸ்டரும் ரெடி... அண்ணனும் ரெடி - கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் 19ஆம் தேதி வெளியாகியுள்ள லியோ படத்தை வரவேற்று கோவையில் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.


 கோவை: லியோ படம் தொடர்பாக அரசியல் சார்ந்த வசனங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் கோவையில் பரபரப்பு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ள திரைப்படம் லியோ. திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இசை நிகழ்ச்சி நடைபெறாது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகளான நான்கு மணி ஏழு மணி காட்சிகளுக்கும் மாநில அரசு தடை விதித்துள்ளது.

இந்த சூழலில் நடிகர் விஜய் ரசிகர்கள் அரசியல் சார்ந்த வசனங்களுடன் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.



போஸ்டர் ரெடி அண்ணனும் ரெடி! களம் காண நாங்களும் ரெடி என்ற வசனங்களுடன் போஸ்டரை கோவை மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒட்டியுள்ளனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...