கோவை நகரில் அம்பேத்கர் சிலையை அமைக்க கோரி தமிழ் புலிகள் சார்பில் ஆட்சியரிடம் மனு

கோவை நகரில் அம்பேத்கர் சிலையை அமைக்க கோரி தமிழ் புலிகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


 கோவை: புதிய தலைமுறை இந்தியாவின் வரலாற்றை எளிதில் அறியும் வகையில் அம்பேத்கர் சிலையை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை நகரில் அம்பேத்கர் சிலையை அமைக்க கோரி தமிழ் புலிகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் அம்பேத்கர் சிலை அனைத்து மாவட்டங்களிலும் அரசே அமைத்துக் கொடுத்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் எங்குமே அம்பேத்கர் சிலை அமைக்கப்படவில்லை எனவும் அவரது சிலையை அமைப்பதனால் புதிய தலைமுறை இந்தியாவின் வரலாற்றை எளிதில் அறிய முடியும் எனவும் எனவே அம்பேத்கரின் சிலையை கோவை நகரின் மையப் பகுதியில் அரசாங்கமே அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.



இந்த மனம் தமிழ் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இளவேனில் தலைமையில் அளிக்கப்பட்டது. மனு அளிக்க வந்த தமிழ் புலிகள் கட்சியினர் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...