புரட்டாசி நான்காம் வாரம் சனிக்கிழமை - கருக்கம்பாளையத்தில் உள்ள மாயவர் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் உள்ள மாயவர் பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காம் வார சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.


திருப்பூர்: அருள் முகத்துடன் காட்சியளித்த மாயவர் பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருகி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மடத்தை கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்ப ட்ட கருக்கம்பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மாயவர் பெருமாள் திருக்கோவில் நான்காவது புரட்டாசி இடம் விட்டு விசேஷ பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது அமராவதி நதியருகே எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாயவப் பெருமாள் திருக்கோவிலில் வருடத்தில் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.



அந்த வகையில் இந்த ஆண்டில் தசராவில் துவக்கத்தை குறிக்கும் அமாவாசை தினம் மாகாளி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்வில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமாக மாகாளைய அமாவாசை தினத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து வசித்து வருகின்ற கோவிலுக்கு சேர்ந்தவர்கள் இந்த புரட்டாசி தினத்தில் ஒன்று திரண்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குலதெய்வமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ மாயவர் பெருமாளுக்கு அமராவதி நதியில் இருந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு அருள் முகத்துடன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தோ என சப்தமிட்டு வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...