உடுமலையில் ஐ ஜே கே கட்சியில் இருந்து சிலர் விலகி பாஜகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் 10 பேர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டனர்.


திருப்பூர்: ஐஜேகே கட்சியிலிருந்து பாஜகவில் பத்துக்கும் அதிகமானோர் இணைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் ஐ.ஜே.கே கட்சி நகர தலைவர் பாண்டியராஜன் 10 பேர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் தம்பிதுரை துணைத் தலைவர் உமா குப்புசாமி நகர துணை தலைவர் கணேசன் மத்திய அரசு திட்ட பிரிவு தலைவர் திருஞானம் துணைத் தலைவர் பாலகண்டபாணி ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...