உடுமலை அருகே கூட்டுறவு எண்ணெய் ஆலை செய்தித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் எண்ணெய் ஆலையை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.


: திருப்பூர்: வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் கட்டப்பட்ட எண்ணெய் ஆலையை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண்மை கட்டமைப்பு நிதியின் கீழ் கட்டப்பட்ட கூட்டுறவு எண்ணெய் ஆலையை தமிழக செய்தித்துதுறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், துணைப்பதிவாளர் கந்தசாமி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவர் பத்பநாபன், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...