உடுமலையில் பள்ளி மாணவ மாணவியருக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகர் அரசு பள்ளியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: சாலை பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளையும் மற்றும் அதன் விதிமுறைகளையும் பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் விளக்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட அமராவதி நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு அமராவதி நகர் காவல் துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்துசாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) M.S.மணிகண்டன் தலைமை தாங்கினார்.



இதில் சிறப்பு விருந்தினராக அமராவதி நகர் காவல்துறை உதவி ஆய்வாளர் சண்முக மூர்த்தி கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு பற்றிய அறிவுரைகளையும் மற்றும் அதன் விதிமுறைகளையும் எடுத்துரைத்தார். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் S.A.I நெல்சன் அவர்கள் கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பில் என் பங்கு என்ற தலைப்பில் கருத்துகளை எடுத்துரைத்தார்.



இதில் மாணவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது அப்பள்ளியின் மாணவ மாணவிகள் இதில் பங்கு பெற்றார்கள். இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...