அண்ணா பல்கலை. மண்டல் கூடைபந்து போட்டி - கற்பகம் கல்லூரி வெண்கல பதக்கம்

அண்ணா பல்கலைகழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் 14 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் கற்பகம் அணி வெண்கல பதக்கம் வென்றது.


கோவை: கோவையில் நடைபெற்ற கூடைபந்து போட்டியி்ல் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அண்ணா பல்கலைகழகங்களின் Zone 10 நடத்தும் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது இப் போட்டியில் 14 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கு பெற்றனர் கற்பகம் கல்லூரி வெண்கல பதக்கம் வென்றார்கள்.



அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் Zone 10 மகளிருக்கான கையுந்து பந்து போட்டி P.A பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது, இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு பெற்றனர் போட்டிகளில் முடிவில் நமது கற்பகம் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்க வென்றது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...