தமிழக கால்பந்து அணிக்கு உடுமலை மாணவி காவியாழினி தேர்வு - ராஞ்சியில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்பு

14 வயது மாணவியர் பிரிவில் உடுமலை அருகே பெதம்பம்பட்டி என்.வி.மெட்ரிக் பள்ளி மாணவி காவியாழினி வெற்றி பெற்று தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார்.


திருப்பூர்: தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ள மாணவி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக மாநில அணிக்கான வீரங்கணைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக கால்பந்து அணிக்காக 14 வயது மாணவியர் பிரிவில் உடுமலை அருகே பெதம்பம்பட்டி என்.வி.மெட்ரிக் பள்ளி மாணவி காவியாழினி வெற்றி பெற்று தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியிலும் இவர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...