உடுமலையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற குறைதீர் முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் அறிவுறுத்தல் படி சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் நீண்ட நாள் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் அறிவுறுத்தல் படி சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.



குறைதீர் முகாமில் நீண்டநாள் தீர்க்கபடாமல் இருந்த பொதுமக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கபட்டது.



உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுகுமாரன், உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன், தளி காவல்ஆய்வாளர் ராஜா கண்ணன், மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உடுமலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தளி, கணியூர், அமராவதி நகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...