ரயிலில் பெட்ரோலுடன் இருசக்கர வாகனம் அனுப்பிய வாலிபர் கைது

ரயிலில் பெட்ரோலுடன் இருசக்கர வாகனத்தை அனுப்பிய வாலிபரை கோவையில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கன்னியாகுமரி செல்வதற்கான ரயிலில் பெட்ரோலுடன் பார்சல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல்

புனே-கன்னியாகுமரி ரயில் கர்நாடக மாநிலம் கலபுரகி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவைக்கு வந்தது.

அந்த ரயிலில் பார்சல் சேவை மூலம் கொண்டு வரப்பட்ட பைக்கை, பார்சல் அலுவலர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.அப்போது அந்த பைக்கில், பெட்ரோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கோவை ரயில்வே பாதுகாப்பு படையில் புகார் அளித்தார்.

ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்தனர்.அதில் பெட்ரோலுடன் பைக்கை அனுப்பி வைத்தது, நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சித்தேஸ்வரன், 25, என்பது தெரிந்தது. ரயில்வே பாதுகாப்பு படையினர் சித்தேஸ்வரன் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். பைக்கை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...