உடுமலை அருகே பாஜக கொடி மாயம் - காவல் நிலையத்தில் புகார்

உடுமலை அருகே உடுக்கம்பாளையம் ஊராட்சியில் அமைக்கபட்ட பாஜக கொடி மாயம் ஆகி விட்டதாக அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பாஐக கொடியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உடுக்கம்பாளையம் ஊராட்சி 27 வது கிளையில் அமைக்கப்பட்ட பாஜக கொடிகம்பத்தில் இரவோடு இரவாக கொடியை காணவில்லை.



மர்ம நபர்கள் சிலர் உள்நோக்கத்தோடு பாஜக கொடியை அபகரித்து சென்றிருக்கலாம் என்று தளி காவல் நிலையத்தில் உடுமலை மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேரில் சென்று புகார் அளிக்கப்பட்டது. ஒன்றிய பொதுச் செயலாளர் பிரபாகரன் பொள்ளாச்சி மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி ஓன்றிய தலைவர் வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...