இந்திய ராணுவ தின கொண்டாட்டம் - சென்னை பிராந்திய காலாட்படை சார்பில் ஆயுதங்கள் கண்காட்சி

சென்னை பிராந்திய காலாட்படை சார்பில் நடைபெற்ற ஆயுத கண்காட்சியில், யூனிட் லைன்ஸ், ஸ்லிதரிங் பாயிண்ட், மாடல் வில்லேஜ், சாண்ட் மாடல் ப்ரீஃபிங், திரைப்படங்களைத் திரையிடுதல் மற்றும் ஆயுதப் படைகளில் சேர இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரைகள் ஆகியவை இடம்பெற்றன.


பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 193 மாணவர்கள், என்சிசி கேடட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



இந்திய இராணுவ தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 110 காலாட்படை பட்டாலியன் மெட்ராஸ் மாணவர்கள் மற்றும் என்.சி.சி கேடட்களுக்கான ஆயுதம் மற்றும் உபகரண காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.



இதில் யூனிட் லைன்ஸ், ஸ்லிதரிங் பாயிண்ட், மாடல் வில்லேஜ், சாண்ட் மாடல் ப்ரீஃபிங், திரைப்படங்களைத் திரையிடுதல் மற்றும் ஆயுதப் படைகளில் சேர இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விரிவுரைகள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன.



இந்த கண்காட்சியில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 193 மாணவர்கள், என்சிசி கேடட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...