மடத்துகுளத்தில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

மடத்துக்குளம் பகுதியில் மாற்றுகட்சியைச் சேர்ந்த 200 பேர் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


திருப்பூர்: மடத்துக்குளத்தில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய பலர் அதிமுகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தெற்கு ஒன்றியம் மைவாடி, போலரபட்டி, கருப்புசாமி புதூர் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம் துணைச் செயலாளர் ரகுராமன், குமரலிங்கம் பேரூர் கழகச் செயலாளர் சிவக்குமார் சாலரிப்பட்டி செந்தில் பேரூர் கழக துணை செயலாளர் மதன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...