உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருப்பூர் மண்டலம், கோவை மண்டல இணை இயக்குநர், உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை அலுவலகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பொதுபோட்டி- முன்னுரிமை பெற்றவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ள இப்பதவிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம்வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப தகுதியாக இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக மலைப்பிரதேசத்தில் ஈப்பு வாகனம் ஓட்டிய அனுபவம் தேவை.

இப்பதவிக்கான வயது வரம்பு 1.7.2016 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 18, அதிகபட்சமாக 35, பழங்குடியினர் குறைந்தபட்சம் 18- அதிகபட்சமாக 35, மிகவும் பிற்படுத்தப்பட்டவர் குறைந்தபட்சம் 18- அதிகபட்சம் 32, பிற்படுத்தப்பட்டவர் 18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். இது தவிர மேலும் பிறபிரிவனர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் கோவை மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பதவிக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் வரும் 31.3.2017ம் தேதிக்குள் மண்டல இணை இயக்குநர், உள்ளாச்சி நிதித் தணிக்கை துறை, 4-வது தளம், மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிடம், டவுன்ஹால், கோவை- 641001 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...