விவசாயத்திற்கான தண்ணீரை மோட்டர் மூலம் உறிஞ்சி வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் இயங்கி வரும் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளிவரும் கழிவு நீர், சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த நீரின் மூலமே அப்பகுதியில் உள்ள 2000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது. 

தற்போது சுத்திகரிப்பு செய்யபட்டு வெளியேற்றப்படும் கழிவு நீரை சிலர் தடுப்பணை கட்டி அனுமதியில்லாமல் மின் மோட்டர் மூலம் தண்ணீரை உறிஞ்சி செங்கல் சூழைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.



எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தடுப்பணை கட்டி மின் மோட்டர் மற்றும் சோலார் ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீர் எடுத்து தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...