கோவையில் பாதாள சாக்கடை உள்ள வீடுகள் கணக்கெடுப்பு பணி - பொதுமக்கள் ஒத்துழைக்க மாநகராட்சி வேண்டுகோள்!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ள வீடுகளின் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், கணக்கெடுப்பு பணிக்கு வரும் அதிகாரிகளிடம் சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது, குடிநீர் இணைப்பு எண் மற்றும் பாதாள சாக்கடை வைப்புத் தொகை ரசீது உள்ளிட்டவற்றின் நகல்களை வழங்கி ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ள வீடுகளின் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட தங்கள்‌ பகுதியில்‌ பாதாள சாக்கடை இணைப்பு பெற்ற வீடுகளை பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தங்கள்‌ வீட்டிற்கு மாநகராட்சி ஊழியா்கள்‌ கணக்கெடுக்கும் பணிக்கு வரும்போது கீழ்கண்ட ஆவணங்களை நகல்‌ எடுத்து (ஜெராக்ஸ்‌) கணக்கெடுப்பிற்கு வரும்‌ மாநகராட்சி ஊழியர்களிடம்‌ கொடுத்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

1. சொத்துவரி இரசீது எண்‌ தெரிந்து கொள்ள இரசீது நகல்‌ (xerox copy of Property Tax).

2. மின்சார கட்டண இரசீது (Xerox Copy of Latest Electricity Bill) நகல்.

3. குடிநீர் இணைப்பு எண்‌ தெரிந்து கொள்ள இரசீது நகல்‌.

4. பாதாள சாக்கடை தொடர்பான வைப்புத்தொகை ஏற்கனவே செலுத்தி இருந்தால்‌ அதற்கான புகைப்பட நகல்‌.

01.08.2023 முதல்‌ திருத்தியமைக்கப்பட பாதாள சாக்கடை திட்ட இணைப்புகளுக்கான கட்டண விபரம்‌ பின்வருமாறு,

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...