வீட்டில் தஞ்சமடைந்த பெண் புள்ளி மான் - வனத்துறையினர் பத்திரமாக மீட்பு

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய பெண் புள்ளிமான் ஒன்று வழித்தெரியாமல் முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்குள் புகுந்தது. அவற்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வடக்கு காப்பு காடு என்ற பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.


கோவை: வீட்டில் பெண் புள்ளி மான் ஒன்று தஞ்சமடைந்திருப்பதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்ற வனப்பணியாளர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும், புள்ளிமானை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆணைகட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெண் புள்ளிமான் ஒன்று வழி தவறி வந்து தஞ்சமடந்துள்ளதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.



இதனையடுத்து வனச்சரக அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் வன பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பெண் புள்ளிமானை பத்திரமாக மீட்டு, ஆனைக்கட்டி காவல் சுற்று, ஆனைக்கட்டி வடக்கு காப்பு காடு பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...