வால்பாறையில் வனவிலங்குகளை கண்காணிக்க கேமரா பொருத்துவது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி!

ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரகங்களில் விலங்குகளை கண்காணிக்க தானியங்கி கேமரா பொருத்தும் பணிகள் நாளைய தினம் தொடங்க உள்ள நிலையில் கேமரா பொருத்துவது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: வனவிலங்குகளை கண்காணிக்க தானியங்கி கேமரா பொருத்துவது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை. ஆனைமலை புலிகள் காப்பதற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய வனச்சரகங்களில் வனவிலங்குகளை கண்காணிக்க தானே இயங்கும் கேமரா பொருத்தும் பணி நாளை முதல் துவங்க இருக்கிறது.

இந்த பணியில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள், வனவர்கள், கண்காணிப்பாளர், ஆகிய பணியாளர்கள் செயல்பட உள்ளனர்.



இவர்களுக்கு வனவிலங்குகளை கண்காணிப்பதற்கு கேமரா எப்படி பொருத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி வகுப்பு அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டது.



இதில் வனத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...