சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து!

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த சமத்துவ விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதான உணவருந்தினர்.


கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சமத்துவ விருந்து நடைபெற்றது.

நாட்டின் 77 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சமத்துவ விருந்து நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இந்த சமத்துவ விருந்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதான உணவருந்தினர்.



பின்னர் இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...