தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்திய சட்டமன்ற உறுப்பினர் – இனிப்பு வழங்கி சுதந்திர தினம் கொண்டாட்டம்

நாட்டின் நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர பி.ஆர்.ஜி.அருண்குமார் கோவை துடியலூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தி மரியாதை செய்தார்.



கோவை: கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா இனிப்பு வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



கோவை துடியலூரில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நமது நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளுருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தி மரியாதை செய்தார்.



அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஐ.டி விங்க் வடக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், வார்டு செயலளர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு பிரகாஷ், சுரேஷ்குமார், காளிச்சாமி, ஜெயகுமார், கட்சி நிர்வாகிகள் கவிச்சந்திரமோகன், செல்வகுமார், செல்வம், ஐ.டி.ஐ ஜெயராஜ், அண்ணாபூரணி, பழனிசாமி, ரங்கசாமி, ரமேஷ், மோகன்ராஜ், சுப்பிரமணி, சரவணன், பாலாஜி, ஜீவா, நந்தகோபால், ரவி, செல்வராஜ், முருகேசன், ஆறுச்சாமி, சரவணபாண்டியன், சி.டி.சி செல்வம், சரவணன், வி.கே.பழனிசாமி உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...