கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (37), இவரது கணவர் திருப்பதி என்னும் தம்பா (38), இவர் தனியார் கார் விற்பனை மையத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2002 ஜூன் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. அவர்கள் எட்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து திருப்பதி தினமும் வேலை முடித்தவுடன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அனிதாவை சித்திரவதை செய்யபடுவதாக தெரிகிறது.

இந்நிலையில், அவரது கணவர் சித்திரவதை தாங்க முடியாமல், அனிதா கடந்த 2013-ல் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் இருவரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பினார். பின்னர் திருப்பதி தற்போது அவரது வீட்டில் அவரது நண்பர்களை அழைத்து குடிபோதையில் அவரது நண்பர்களுடன் மிக மோசமாக செயல்களில் அனிதாவை அழைப்பதாக கூறப்படுகிறது.



பின்னர், இறுதியாக அனிதா தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தன் கணவருக்கு எதிராக, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும், சூலூர் காவல்துறையினரிடம் நடவடிக்கை எடுக்கவும், இதற்கு தனக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்றும் அனிதா தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...