தாராபுரத்தில் ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!

தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரத்தில் 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சுமார் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கவுண்டச்சி புதூர் ஊராட்சி, நல்லாம்பாளையம் ஊராட்சி, பொம்மநல்லூர் ஊராட்சி, உள்ளிட்ட தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட மக்கள் நல திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் சன்பாலு, ஆரோன் செல்வராஜ், கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரமேஷ், அரசு அதிகாரிகள் பானுப்பிரியா, குருநாதன், ரஞ்சித், ஜெயந்தி இசக்கிமுத்து, நாச்சி முத்து உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...