வேடப்பட்டி ஏரியை தூர்வாரிய பிஎஸ்ஜி கல்விக் குழுமம் மற்றும் சிறுதுளி அமைப்பு

கோவையில் செயல்பட்டு வரும் பிஎஸ்ஜி கல்விக் குழுமம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான சிறுதுளியுடன் இணைந்து வேடப்பட்டி புதுக்குளத்தில் அமைந்துள்ள ஏரியினை தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த ஏரியானது 20 வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்தது. தற்போது தூர்வாரப்பட்டு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.



தூர்வாரியதன் பிறகு இந்த ஏரியின் கொள்ளளவு 3.5 எம்.சி அடி ஆக உயர்ந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 20 ஹெக்டர் ஆகும். அதிகமான மழை வரும் காலங்களில் இந்த ஏரி வெள்ளத்தில் இருந்து தடுக்கும். மழை அளவு குறையும் பொழுது வறட்சியில் இருந்து பாதுகாக்கும். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு புகழிடமாக திகழ்வதன் மூலம் இந்த ஏரி பல்லுயிர் தன்மையை பாதுகாக்க உதவும்.



இந்த ஏரியில் மீன் பிடித்து அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழும் மீனவர்களுக்கு அது வாழ்வாதாரமாக இருக்கும். எதிர்காலத்தில் தொடர் கண்காணிப்பின் மூலம் ஏரியின் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும் என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...