கோவை ஈஷா யோகா மையத்தில் மே.30ல் பராமரிப்பு பணி - ஆதியோகி சிலை மூடப்படும் என அறிவிப்பு!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில்‌ வரும்‌ மே 30ஆம்‌ தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்‌ தியானலிங்கம்‌ மற்றும்‌ ஆதியோகி வளாகங்கள்‌ அன்றைய தினம்‌ மூடப்பட்டிருக்கும் என்பதால் பக்தர்கள்‌ அன்றைய தினம்‌ ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என ஈஷா நிறுவனம் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 30ஆம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்றைய தினம் பக்தர்கள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்‌ உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின்‌ பல்வேறு நாடுகளில்‌ இருந்தும்‌ மக்கள்‌ வருகை தருகின்றனர்‌. குறிப்பாக, தியானலிங்கம்‌. லிங்கபைரவி மற்றும்‌ ஆதியோகியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள்‌ தினமும்‌ வருகை தருகின்றனர். 

இந்நிலையில்‌, ஆண்டுதோறும்‌ நடைபெறும்‌ பராமரிப்பு பணிக்காக ஈஷா வளாகம்‌ வரும்‌ மே 30-ஆம்‌ தேதி ஒரு நாள்‌ மட்டும்‌ மூடப்பட உள்ளது. 31-ஆம்‌ தேதி முதல்‌ பக்தர்கள்‌ வழக்கம்போல்‌ தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்‌.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....