குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 'மசோம்'



சமீப காலமாக பெண் குழந்தைகள் மீது பாலீயல் ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையிக், குழந்தைகளுக்கு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான 'டாக்-ஷோ'  கோவை Yi அமைப்பு நடத்துகிறது.



இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று Yi. அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது அமைப்பின் துணை தலைவர் பிரியதர்சினி கூறுகையில்: 'கடந்த இரண்டு ஆண்டுகாலமாக இந்த அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்தி வருகிறது. குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களை தடுக்க பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதனால், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  வரும் 5ம் தேதி கிக்கானிக் பள்ளியில் நடக்கஉள்ளது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு பேச உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வுக்கு மசோம் என்று பெயரிடப்பட்டுள்ளது

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...