வால்பாறையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் கிரிக்கெட் போட்டி - 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!

வால்பாறை நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.


கோவை: வால்பாறையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிரிக்கெட் அணிகள் விளையாடினர். இந்த கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வால்பாறை நகர மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளி செல்வம் கலந்துகொண்டார்.



இந்த போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் விளையடின. இறுதிப் போட்டியில் பொன்னமராவதி மற்றும் வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட் ஆகிய அணிகள் மோதியது.



இதில் வாட்டர் ஃபால்ஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசாக கோப்பை வழங்கப்பட்டது. இதேபோல் விளையாடிய அனைத்து அணிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...