திருப்பூரில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!

பள்ளிக்கல்வித்துறையின் சர்வர் பிரச்னை காரணமாக திருப்பூரில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ-மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.


திருப்பூர்: சர்வர் பிரச்னை காரணமாக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . இதற்காக மாணவ மாணவிகள் படித்த அந்தந்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் காலை முதல் சர்வர் கோளாறு காரணமாககாத்திருந்த மாணவ-மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு மதியத்திற்கு மேல் வழங்கப்பட்டது.இதனால் மாணவ-மாணவியர் மற்றும் அவர்களுடன் வந்த பெற்றோர்கள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...