நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-யுடன் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்பர்மேசன் டெக்னாலஜி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட்  இன்பர்மேசன் டெக்னாலஜியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.



இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை இணைந்து மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. இதன் பயனாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் எஸ்.சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே.ஜேனட் மற்றும் நேசினல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அட்டு இன்பர்மேசன் டெக்னாலஜி இயக்குநர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...