4 நிமிடத்தில் பைக் திருடும் கொள்ளையன் - போலீசார் விசாரணை!

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை, 4 நிமிடத்திற்குள் கொள்ளையன் எடுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பைக் கொள்ளையனைத் தேடிவருகின்றனர்.



கோவை: கோவை ராமநாதபுரம் அருகே மணிகண்டன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்குள் சென்று இருக்கின்றார்.

கடைக்குள் சென்றுவிட்டு, 4 நிமிடத்தில் அவர் வெளியே வந்து பார்த்தபோது, அந்த வழியாக வந்த பைக் கொள்ளையன், மணிகண்டனின் பைக்கை திருடி சென்று விட்டான். பைக்கை திருடி செல்லும் கொள்ளையனின் வீடியோ அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மணிகண்டன் அளித்தபுகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன பைக் கொள்ளையனைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...