பிஐஎஸ் சான்றிதழுக்கான தொகையை குறைக்க சைமா கோரிக்கை

சைமா அமைப்பு பிஎஸ்ஐ சான்றிதழ் தறுவதற்கான கட்டணத்தை குறைக்க பியூரோ ஆப் ஸ்டேன்டர்ஸ்-யிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மின் மோட்டார்கள், மோனோ பிளாக்குகள், நீர் மூழ்கி பம்புகள், ஜவுளித் துறை இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரித்தல், பல்வேறு வகையான காஸ்டிங்குகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டமைப்பே சைமா ஆகும்.

இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களின் தயாரிப்புகள் பல்வேறு நாடுகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

பிஐஎஸ் கட்டணத்தை குறைக்க பல்வேறு காரணங்களை இக்கூடடமைப்பு முன்வைத்துள்ளது. சைமா விடுத்துள்ள கோரிக்கைகளில் கூறியுள்ளதாவது:- 

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகக்கு பிறகு இத்துறை சார்ந்த நிறுவனங்கள் விற்பனை ஏதும் இல்லாமல் மிகுந்த சரிவை சந்தித்து வருகிறது. வடமாநிலங்களில் இந்த மின் மோட்டார்களின் விற்பனை மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. 

பணத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டு நிலை காரணமாக விவசாயிகளால் மோட்டார்களை வாங்க இயழவில்லை. இந்நிலையில், உரிமம் வழங்குவதற்கான கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இது மேலும், இத்துறை சார்ந்த தொழில்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் சைமா அசோசியேசன் இந்த உரிமைம் பெறுவதற்கான கட்டண உயர்வை திரும்பப் பெருமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...