ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்றால் அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் - கோவையில் நடிகர் பிரபு பேச்சு!


மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில், இத்திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற போது அரசு அதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நடிகர் பிரபு கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நடிகர் பிரபு  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய  அரசு கூறிவருகிறது. அப்படி பாதிப்பு இல்லை என்ற நிலையில் அறிவியல் ஆய்வாளர்களை வைத்து அவர்களுக்கு திட்டம் குறித்து முழுமையாக விளக்கமளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற நிலை இருப்பின் அதை அரசு கவனத்திற்க்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நடிகர்கள் ஆதரவு தருவோம்.

நடிகை பாவனா தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவை வெளியில் வந்து சொன்னது வரவேற்கத்தக்கது. தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்து வருகிறது. மக்கள் தான் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்மகன் தான் பெண்களுக்கு பாதுகாப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...