கோவை பி.ஆர்.எஸ் மைதானதில் பிரதேச இராணுவப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

கோவை காவலர் ஆள்சேர்ப்பு பள்ளி மைதானத்தில் வருகின்ற 20 மார்ச் 2017 அன்று காலை 6 மணி முதல் 110வது பிரதேச இராணுவப் படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் அரசு வேலை மற்றும் சுயதொழில் பணிபுரிபவர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், முன்னாள் என்.சி.சி மாணவர்கள், துப்பாக்கி சுடுதலில் தேர்ச்சி பெற்றவர்கள், விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள், முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மை சான்றிதல் சமர்பிக்க வேண்டும். பிரதேச இராணுவத்தில் சேருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் புகைப்படம்-10, குடுப்பதில் உள்ளவர்களின் பாஸ்போர்ட் புகைப்படம்-5, குடும்ப புகைப்படம் (5செமீ*7செமீ)-4, பான் கார்டு அசல், ஆதார் கார்டு அசல், அனைத்து மதிப்பெண் சான்றிதழ் அசல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், திருமணம் ஆனவர்கள் அனைத்து சான்றிதழ்களும் தேர்வு நாளன்று காலை 6 மணிக்கு பி.ஆர்.எஸ் மைதானதிற்கு கொண்டு வர வேண்டும். 

Newsletter

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...