உடுமலை அருகே கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் யுகாதி பெருவிழா கொண்டாட்டம்!

உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் பத்தாம் ஆண்டு யுகாதி பெருவிழா பொள்ளாச்சி சாலையில் உள்ள லயன்ஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை அருகே கவர நாயுடு சமூக நலச் சங்கம் சார்பில் யுகாதி பெருவிழா கொண்டாடப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா கவர நாயுடு சமூக நலச்சங்கம் சார்பில் பத்தாம் ஆண்டு யுகாதி பெருவிழா பொள்ளாச்சி சாலையில் உள்ள லயன்ஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.



முன்னதாக ரேணுகாதேவி அம்மனுக்கு நிர்வாகிகள் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.



இந்நிகழ்வில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக இருந்தது.



குறிப்பாக மண் பானை நடனம், பாம்பு நடனம், மயில் நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



மேலும், பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சிறப்பாக நடனமாடிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...