கோவை மாநகர காவல்துறையினருக்கு வாராந்திர உடற்பயிற்சி!

கோவையில் மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி நடைபெற்ற வாராந்திர உடற்பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அவர்களுக்கு உடற்பயிற்சியுடன் அணிவகுப்பு ஒத்திகை பயிற்சியும் அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல்துறையினருக்கு வாராந்திர உடற்பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களுக்கு வாரம் தோறும் உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகிறது.



அதன்படி, இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற உடற்பயிற்சி நிகழ்ச்சி, ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது.



இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் பங்கேற்றனர்.



அப்போது அவர்களுக்கு உடற்பயிற்சிகள் மற்றும் அணிவகுப்பு ஒத்திகைகள் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...