உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம், காந்தி நகர், மத்திய பேருந்து நிலையம், ராமசாமி நகர் ஆகிய பகுதிகளில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு பாஜக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.
திருப்பூர்: உடுமலையில் பாஜக சார்பில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம், காந்தி நகர், மத்திய பேருந்து நிலையம்,ராமசாமி நகர் ஆகிய பகுதிகளில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு பாஜக கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம், மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் தம்பிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம், காந்தி நகர், மத்திய பேருந்து நிலையம்,ராமசாமி நகர் ஆகிய பகுதிகளில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு பாஜக கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, உடுமலை நகர தலைவர் கண்ணாயிரம், மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் தம்பிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.