தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். புதுச்சேரி மிக அமிதியாக இருப்பதாகவும் அம்மாநில மக்கள் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை விரும்புவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகப்பேறு அறுவை சிகிச்சையில் தமிழகத்தின் நிலை குறித்த கருத்து தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிரண்பேடி, அவரிடம் உரிய புள்ளி விவரங்கள் இருக்கும் என கூறினார்.

மேலும் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாகவும் கோவை ஈஷா மையத்தின் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் ஈஷா தரப்பிலும் எதிர் புகார்கள் இருக்கும் எனவும் கருத்து குறிப்பிட்டதுடன், தான் ஒரு ஆளுநனராக அல்லாமல் ஒரு பக்தையாகவே மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...