தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். புதுச்சேரி மிக அமிதியாக இருப்பதாகவும் அம்மாநில மக்கள் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை விரும்புவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகப்பேறு அறுவை சிகிச்சையில் தமிழகத்தின் நிலை குறித்த கருத்து தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிரண்பேடி, அவரிடம் உரிய புள்ளி விவரங்கள் இருக்கும் என கூறினார்.

மேலும் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாகவும் கோவை ஈஷா மையத்தின் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் ஈஷா தரப்பிலும் எதிர் புகார்கள் இருக்கும் எனவும் கருத்து குறிப்பிட்டதுடன், தான் ஒரு ஆளுநனராக அல்லாமல் ஒரு பக்தையாகவே மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

வாளையாறு பாதை மேம்பாடு: கோவை ரயில்கள் தாமதம், ஷொரணூர் ரயில் ரத்து

வாளையாறு பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ஏப்ரல் 11 முதல் 19 வரை கோவை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்....

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார்..!

கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றியைப் பெறப் போகிறார்; அந்த பயத்தில் தான் செந்தில் பாலாஜி தரம்...

தோல்வி பயத்தில் செந்தில் பாலாஜி தரம் தாழ்ந்து பேசுகிறார் - அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் வரலாறு காணாத வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், திமுக அமைச்சர் செ...

“தி.மு.க தோற்றால் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்” – கோவையில் அண்ணாமலை..!

கோவை வடக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தி.மு.க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார...

சாரட் குதிரை வண்டியில் பிரசாரம்: சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் AIADMK வேட்பாளர் K R ஜெயராம் சாரட் குதிரை வண்டியில் பாப்பநாயக...

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் N தினேஷ் குமார் 34, 35 வது வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரி...