உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் 3 வாகனங்கள் சேதம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மறையூர் சாலையில் நடுப்பகுதியில் நின்ற காட்டு யானை (கொம்பன்), தந்தம் கொண்டு தாக்கியதில் மூன்று வாகனங்களின் முன்பக்கம் சேதமானது.


திருப்பூர்: உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.

தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள மறையூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை கொண்டு வருவதற்காக உடுமலைக்கு வந்த சென்ற டிப்பர் லாரி, உடுமலை மூணாறு மாநில நெடுஞ்சாலையில் பூங்கன் ஓடை பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது.



அப்போடு சாலையில் நடுப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை டிப்பர் லாரியின் அருகில் வந்து டிப்பர் லாரியின் முன்பகுதியில் இரண்டு தந்தம் கொண்டு குத்தியது.



அப்போது எதிரே வந்த தமிழ்நாடு பதிவெண் கொண்ட காரிலும் மோதி, பின்புறம் இருந்த மற்றொரு காரின் மீது மோதியது. இவ்வாறு மூன்று வாகனங்களும் சேதம் அடைந்தன.

இப்படி நடுரோட்டில் ஒற்றை காட்டு யானை நின்றதால் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...