திருப்பூர் மாவட்டம் உடுமலை மறையூர் சாலையில் நடுப்பகுதியில் நின்ற காட்டு யானை (கொம்பன்), தந்தம் கொண்டு தாக்கியதில் மூன்று வாகனங்களின் முன்பக்கம் சேதமானது.
திருப்பூர்: உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.
தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள மறையூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை கொண்டு வருவதற்காக உடுமலைக்கு வந்த சென்ற டிப்பர் லாரி, உடுமலை மூணாறு மாநில நெடுஞ்சாலையில் பூங்கன் ஓடை பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது.

அப்போடு சாலையில் நடுப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை டிப்பர் லாரியின் அருகில் வந்து டிப்பர் லாரியின் முன்பகுதியில் இரண்டு தந்தம் கொண்டு குத்தியது.

அப்போது எதிரே வந்த தமிழ்நாடு பதிவெண் கொண்ட காரிலும் மோதி, பின்புறம் இருந்த மற்றொரு காரின் மீது மோதியது. இவ்வாறு மூன்று வாகனங்களும் சேதம் அடைந்தன.
இப்படி நடுரோட்டில் ஒற்றை காட்டு யானை நின்றதால் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள மறையூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை கொண்டு வருவதற்காக உடுமலைக்கு வந்த சென்ற டிப்பர் லாரி, உடுமலை மூணாறு மாநில நெடுஞ்சாலையில் பூங்கன் ஓடை பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது.
அப்போடு சாலையில் நடுப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை டிப்பர் லாரியின் அருகில் வந்து டிப்பர் லாரியின் முன்பகுதியில் இரண்டு தந்தம் கொண்டு குத்தியது.
அப்போது எதிரே வந்த தமிழ்நாடு பதிவெண் கொண்ட காரிலும் மோதி, பின்புறம் இருந்த மற்றொரு காரின் மீது மோதியது. இவ்வாறு மூன்று வாகனங்களும் சேதம் அடைந்தன.
இப்படி நடுரோட்டில் ஒற்றை காட்டு யானை நின்றதால் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.