தாராபுரத்தில் திமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் - அமைச்சர் பங்கேற்பு

தாராபுரத்தில் முதலமைச்சரின் அறிவிப்புக்கு இணங்க, ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, திமுகவினருடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.


திருப்பூர்: தாராபுரத்தில் ஒரு கோடி திமுக சேர்க்கும் முகாமில் அமைச்சர் கயல்விழி, திமுகவினருடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடி இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சமீபத்தில் தனது கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



இம்முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில், தாராபுரம் 23வது வார்டு, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நகர திமுக, இளைஞர் அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்களுடன் வீடு வீடாகச் சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...