உடுமலை அருகே தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கம் - எம்.பி. சுப்பராயன் பங்கேற்பு

உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருப்பூர் எம்.பி சுப்பராயன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி சாதிக் நகர், கணேசபுரம் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குருவம்மாள் செளந்தரராஜன். (இந்தியகம்யூனிஸ்ட்கட்சி) வார்டு ‌வளர்ச்சி நிதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் நடைபெற்றது.



இதில் திருப்பூர் எம்.பி சுப்பராயன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜனார்த்தனன் மற்றும் திமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...