உக்கடத்தில் வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீள நாகபாம்பை பிடித்த சினேக் அமீன்

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் வீட்டில் மறைந்திருந்த 5 நீளம் கொண்ட நாகபாம்பை பாம்புபிடி வீரர் சினேக் அமீன் பத்திரமாக மீட்டு, வனச்சரகர் சந்தியா உதவியோடு பெரியகுளக்கரையில் விடப்பட்டது.


கோவை: உக்கடம் பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த நாகபாம்பை பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ்கார்டன் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் பாம்பு இருப்பதாக கிரீன்கேர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாம்புபிடி வீரரான சினேக்அமீன் உதவியுடன் கிரீன்கேர் அமைப்பினர் அந்த வீட்டிற்குச் சென்று சோதனை செய்த போது, பழைய பொருட்களைச் போட்டு வைத்திருந்த இடத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நாகப் பாம்பை பத்திரமாக மீட்டார். பின்னர் மதுக்கரை வனச்சரகர் சந்தியாவிற்க்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் பாம்பை உக்கடம் பெரியகுள கரைப்பகுதியில் விட்டார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...