தாராபுரத்தில் வர்த்தகர் சங்க பொதுக்குழு கூட்டம் - புதிய நிர்வாகிகள் தேர்வு!

தாராபுரம் வர்த்தகர் சங்கத்தின் 29வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழாவில் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டு தலைவராக சுலைமான், செயலாளராக செல்லமுத்து பொருளாளராக ரகுமான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் வர்த்தகர் சங்கத்தின் 29வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வர்த்தகர் சங்கத்தின் இருபத்து ஒன்பதாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா தாராபுரம் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சங்க முன்னாள் தலைவர் மறைந்த அகமது இப்ராகிம் பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இதில் தலைவராக சுலைமான், செயலாளராக செல்லமுத்து பொருளாளராக ரகுமான், உதவி தலைவராக சுப்பிரமணியன், உதவி செயலாளராக முகமது இக்பால், கௌரவ தலைவர்களாக சங்கரலிங்கம், ராஜேந்திரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...