தாராபுரம் அருகே முதல்வர் பிறந்தநாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம் - 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

தாராபுரம் அருகேயுள்ள பொன்னாபுரம் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் காங்கேயம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்குபெற்றது.



திருப்பூர்: தாராபுரம் அருகே முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தாராபுரம் ஒன்றிய திமுக சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.



இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் காங்கேயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கு பெற்றது.



இந்த மாட்டு வண்டி பந்தயம் 200 மீட்டர், 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு முதல் பரிசு ஒரு பவுன் தங்க நாணயமும், இரண்டாவது பரிசாக அரை பவுன் தங்க நாணயமும், மூன்றாவது பரிசாக கால் பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...