உலக தண்ணீர் தினம் - பி.என்.,பாளையம் ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அசோகபுரம், குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், தடாகம், பன்னிமடை உள்ளிட்ட ஊராட்களில் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.


கோவை: தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை பன்னிமடை ஊராட்சியில் ஒன்றியக் கவுன்சிலர் மற்றும் ஊராட்சி கவுன்சிலர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சோமையம்பாளையத்தில் ஊராட்சி தலைவர் ரங்கராஜ் தலைமையில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.



அதேபோல் தடாகத்தில் ஊராட்சி தலைவர் சவுந்திரவடிவு ஆன்ந்தன் தலைமையிலும், நஞ்சுண்டாபுரத்தில் ஊராட்சித் தலைவர் கார்த்திகேஸ்வரி விகேவி சுந்தர்ராஜன் தலைமையிலும், குருடம்பாளையத்தில் ஊராட்சித் தலைவர் ரவி தலைமையிலும்,

அசோகபுரத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த கிராம சபைக் கூட்டங்களில் தண்ணீர் சிக்கனம் குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...