தமிழக பட்ஜெட் தாக்கல்: கோவையில் இனிப்புகள் வழங்கிய திமுகவினர்!

சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கோவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை வரவேற்று கோவை மாவட்ட திமுக அலுவலகம் முன்பு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



கோவை: மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட்டை வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

2023-24 பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கு உரிமைத்தொகை அறிவிப்பு, கோவையில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் சேவை, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி பூங்கா, 45 ஏக்கர் பரப்பளவில் தாவிரவியல் பூங்கா, ரூ.172 கோடி செலவில் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.



இந்நிலையில், இந்த பட்ஜெட்டை வரவேற்று, வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம் முன்பு, பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...