உடுமலை அருகே இலவச பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் மனு

உடுமலை அருகே லிங்கமநாயக்கன்புதூரில் 20 ஆண்டுகளாக சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், ஒரு வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட லிங்கமநாயக்கன்புதூரில் அருந்ததியர், போயர் மற்றும் வண்ணார் சமூகத்தினர் சுமார் 20 ஆண்டுகளாக சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், ஒவ்வொரு வீட்டில் இரண்டு,மூன்று குடும்பங்கள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.



எனவே இவர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை அணுகி பல்வேறு கால கட்டங்களில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு செய்துள்ளனர்.



மேலும் தொடர்ந்து உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் சென்று வட்டாட்சியர் கண்ணாமணியிடம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி இன்று மனு வழங்கினர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...