உடுமலை உழவர்சந்தையில் காய்கறி விலை குறைந்தது!

உடுமலை உழவர் சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரித்து காணப்படுவதால், அனைத்து காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர்சந்தைக்கு, உடுமலை, மடத் துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலிருந்து, விவ சாயிகள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.



உழவர்சந்தைக்கு, தக் காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விலையும் குறைந்து காணப்பட்டது. தக்காளி விலை, கிலோ ரூ.10 முதல் 13 வரையும், உரு ளைக்கிழங்கு, 25 -30 வரையும், சின்னவெங்கா யம்,35 - 55 வரையும், பெரியவெங்காயம், 20 25 வரையும், மிளகாய், 40 - 55 வரையும், கத் தரிக்காய், 20 24 வரையும், வெண்டைக்காய், 40-50 வரையும்,



முருங்கைக்காய், 30 -50 வரையும், பீர்க்கங் காய், 25 40 வரையும், சுரைக்காய், 10 - 12 வரையும், புடலங்காய், 15 - 20 வரையும், பாகற் காய், 25 - 40 வரையும், தேங்காய், 28 - 30 வரை யும், முள்ளங்கி, 15 20 வரையும், பீன்ஸ், 65 70 வரையும், அவரைக்காய், 35 - 40, கேரட், 40- 45, வாழைப்பழம், 35 ரூபாய்க்கும் விற்பனையானது.

உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் பலர் மாற்று விவசாயத்துக்கு மாறி உள்ளதால் அதிகப்படியான காய்கறிகள் வரத்துள்ளது. வரத்து அதிகரிப்பால் உழவர் சந்தைக்கு காய்கறிகள் விலை குறைவாக உள்ளது, என்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...