ஐ.நா.வின் தண்ணீர் மாநாட்டில் பங்கேற்கும் திமுக நிர்வாகி கார்த்திகேய சிவசேனாதிபதி!

அமெரிக்கா தலைநகர் நியூயார்க்கில் மார்ச் 22ஆம் தொடங்கும் ‘ஐ.நா. தண்ணீர் மாநாடு-2023’-ல் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி பங்கேற்கவுள்ளார். இது அவர் பங்கேற்கும் 6வது சர்வதேச மாநாடாகும்.


நியூயார்க்கில் நடைபெறும் ஐநா தண்ணீர் மாநாட்டில் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கலந்து கொள்கிறார்.

அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் வரும் 22ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை ‘ஐநா தண்ணீர் மாநாடு-2023’ நடக்கிறது. இதில் அங்கம் வகித்துள்ள அனைத்து நாட்டு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.

இந்த மாநாட்டில் திமுக சுற்றுச்சூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இது அவர் பங்கேற்கும் 6ஆவது சர்வதேச மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...