உடுமலையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், உடுமலையில் அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், தளி, மடத்துக் குளம், கணியூர், கொமரலிங்கம், சங்கரமநல்லுார் பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், உடுமலையில்நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர்வினீத் முன்னிலை வகித்தார்.



அனைத்துத்துறை அலுவலர்களும் ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில், வளர்ச்சித்திட்ட பணி களை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, 11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.16.75 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.



பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த நலத்திட்டங்கள் குறித்து கண்காட்சியினைஅமைச்சர் மு.பெ. சாமிநாதன் பார்வையிட்டார்.



இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேரூராட்சித் தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...