கோவையில் ஆன்லைனில் வேலை தேடிய பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி

கோவையில் ஆன்லைனில் வேலை தேடிய அத்திப்பாளையத்தை சேர்ந்த 40 வயது பெண்ணிடம், முதலீடு என்ற பெயரில் 9 லட்சம் ரூபாயை சுருட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது அவரின் அலைபேசியில் வந்த டெலகிராம் லிங்கில் ரேட்டிங் தரும் பணி குறித்து தெரிவித்திருக்கின்றது.

இதனை நம்பிய பெண் டெலிகிராம் ஆப்பில் சில பக்கங்களுக்கு சென்றுள்ளார். ஒவ்வொரு டாஸ்கையும் கம்பிளீட் செய்திருக்கின்றார். முதன்முறையாக முதலீடு செய்து 1000 ரூபாயை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிக முதலீடு செய்ய முடிவெடுத்த அப்பெண் அவரது, வங்கி கணக்கில் 15 நாட்களுக்குள் பத்துக்கும் மேற்பட்ட முறை 9,12,106 ரூபாயை எதிர் தரப்பினர் வங்கி கணக்குக்கு மாற்றினார். அப்போது முதலீடு செய்த பணம் திரும்பி வரவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவரது பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...